கைக்குள் சிக்காமல் கன்னங்களை மட்டும் வருடிச்செல்லும்
கொடைக்கானல் மேகங்கள் போல் ...
என் ஸ்பரிசங்களில் சிக்காமல் பார்வைமட்டும் தந்து செல்லும்
மாயம் என்ன்... பெண்ணே !...கொடைக்கானல் மேகங்கள் போல் ...
என் ஸ்பரிசங்களில் சிக்காமல் பார்வைமட்டும் தந்து செல்லும்
பாலை தோறும் பனித்துளிகளை சேகரித்து வைத்திருக்கிறென்.
பூக்கள் மேல் உனக்கு இத்தனை கரிசனம்..
உன் நெடில் பார்வைகளில் அவை குறில் கொண்டு...
குறிஞ்சி பூக்களானது..இப்போது...
குடைகளுக்கு மழை நீர் கோலம் பூண்ட நேரம் நீ பூமிக்கு
தேவதையாய் வந்தாயோ !... நீ வெட்கித்து.. சிரிக்கும்
நேரம் எல்லாம்... சிலிர்த்து பொழிகிறது... மழை
என் மீது மட்டும் ......!
அலைகள் மேல் மிதக்கும் தக்கைபோல் உன் பார்வைகளில்..
மிதக்க விடுகிறாய்... காற்றில்..
எத்தனை மேகங்கள் என்னை கடந்து போனாலும் ....
ஒருபார்வையில் கரையவைத்து விடுகிறாய் என்னை..
வர வர தமிழ் எழுத்துகள் எல்லாம் அழகாய் போனது..
உன் பெயரை எழுதும் வேளைகளில்... அழகான
கவிதை நீ...
_ கார்த்திக் ராஜா (நெல்லை)
உன் நெடில் பார்வைகளில் அவை குறில் கொண்டு...
குறிஞ்சி பூக்களானது..இப்போது...
குடைகளுக்கு மழை நீர் கோலம் பூண்ட நேரம் நீ பூமிக்கு
தேவதையாய் வந்தாயோ !... நீ வெட்கித்து.. சிரிக்கும்
நேரம் எல்லாம்... சிலிர்த்து பொழிகிறது... மழை
என் மீது மட்டும் ......!
அலைகள் மேல் மிதக்கும் தக்கைபோல் உன் பார்வைகளில்..
மிதக்க விடுகிறாய்... காற்றில்..
எத்தனை மேகங்கள் என்னை கடந்து போனாலும் ....
ஒருபார்வையில் கரையவைத்து விடுகிறாய் என்னை..
வர வர தமிழ் எழுத்துகள் எல்லாம் அழகாய் போனது..
உன் பெயரை எழுதும் வேளைகளில்... அழகான
கவிதை நீ...
_ கார்த்திக் ராஜா (நெல்லை)

No comments:
Post a Comment