உன் தாவணி தூரிகைகள் மட்டும் காற்றில் நீ வரைந்த ஓவியங்களை...
சேமித்து வைத்திருக்கிறது..
கலைந்திடாது என் முகம் ...
உன் தலையணை மட்டும் நீ கண்ட கனவுகளை எல்லாம்...
சேமித்து வைத்திருக்கிறது..
கனவுதோறும் என் முகம்...
உன் குப்பைதொட்டி மட்டும் நீ கிழித்து போட்ட கிறுக்கல்களை...
சேமித்து வைத்திருக்கிறது...
கசக்கி போட்டும் காதல்கள்...
உன் இதழ்கள் மட்டும் நீ புன்னகைத்து சென்ற பொழுதுகளை....
சேமித்து வைத்திருக்கிறது....
களவாடிய பொழுதுகளாய் ...
கார்த்திக் ராஜா <நெல்லை>
சேமித்து வைத்திருக்கிறது..
கலைந்திடாது என் முகம் ...
உன் தலையணை மட்டும் நீ கண்ட கனவுகளை எல்லாம்...
சேமித்து வைத்திருக்கிறது..
கனவுதோறும் என் முகம்...
உன் குப்பைதொட்டி மட்டும் நீ கிழித்து போட்ட கிறுக்கல்களை...
சேமித்து வைத்திருக்கிறது...
கசக்கி போட்டும் காதல்கள்...
உன் இதழ்கள் மட்டும் நீ புன்னகைத்து சென்ற பொழுதுகளை....
சேமித்து வைத்திருக்கிறது....
களவாடிய பொழுதுகளாய் ...
கார்த்திக் ராஜா <நெல்லை>

No comments:
Post a Comment